போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி - வீட்டை தரைமட்டமாக்கிய காவல்துறை!
May 17, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி – வீட்டை தரைமட்டமாக்கிய காவல்துறை!

Web Desk by Web Desk
Mar 30, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்திய தம்பதியின் வீட்டை போலீஸார் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த ஜஸ்வீந்தர் கெளரும் அவரது கணவரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். அண்மையில் கூட அவர்களது வீட்டிலிருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை போலீஸார் கைப்பற்றியிருந்தனர்.

இருப்பினும், அந்தத் தம்பதி தொடர்ச்சியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதால், அவர்களது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து போலீஸார் தரைமட்டமாக்கினர்.

Tags: punjabdrug traffickinghouse demolishedJalandhar
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் வேண்டாம் என பனையூரில் உட்கார்ந்து கொண்டு சொல்வது நல்லதல்ல தம்பி விஜய் ஜி – தமிழிசை செளந்தரராஜன்

Next Post

எகிறும் தங்கம் விலை, குறையவே குறையாதா? – சிறப்பு தொகுப்பு!

Related News

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

லக்னோ அணியில் இருந்து மயங்க் யாதவ் விலகல்!

அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் : அதிபர் ஜெலன்ஸ்கி

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies