கன்னியாகுமரி - கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா கோலாகலம்!
Jan 14, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி – கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா கோலாகலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாதத்தின் பரணி நட்சத்திரத்தில் தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெறுவது வழக்கம். குழந்தை வரம் வேண்டியும், பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கவும் வேண்டி தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தூக்க நேர்ச்சை விழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்நிலையில், 10-ம் நாள் திருவிழாவான இன்று பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை, பக்தர்களின் சரண கோஷத்துக்கிடையே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேர்ச்சைக்கு கொடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளை தூக்கக்காரர்கள் கையில் ஏந்தி அந்தரத்தில் தொங்கியபடி கோயிலை வலம் வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க செய்தது.

இந்த ஆண்டு ஆயிரத்து 166 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ள நிலையில், நாளை காலை வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: kanyakumariKollangode Pathirakaali Amman Temple Tukva Nerchai festival
ShareTweetSendShare
Previous Post

திருவிடைமருதூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழா – தீக்குழியில் பக்தர் தவறி விழுந்ததால் பரபரப்பு!

Next Post

இந்தியாவிற்கு பாதுகாவலா? – முகமது யூனுஸ் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies