ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம் - நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா நீதிமன்றத்தில் ஆஜர்!
Jun 4, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம் – நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா நீதிமன்றத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, விழுப்புரம் வானூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டி கலைஞரான குணால் கம்ரா, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை பெயரைக் குறிப்பிடாமல் துரோகி என விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே, முன்ஜாமின் கோரி குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது, வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமின் பெற்று கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, வானூர் நடுவர் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் குணால் கம்ரா நேரில் ஆஜரானார்.

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, 2 பேர் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் புதுச்சேரியைச் சேர்ந்த கோபி, சரவணன் ஆகியோர் ஜாமின் அளித்தனர். வரும் 7ஆம் தேதி குணால் கம்ரா மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: criticism of the Maharashtra Deputy Chief Minister.anticipatory bailComedian Kunal KamraVillupuram Vanur court
ShareTweetSendShare
Previous Post

சென்னை மடிப்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி – 3 பேர் கைது!

Next Post

தருமபுரியில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை கால்வாய் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies