ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம் - நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா நீதிமன்றத்தில் ஆஜர்!
Sep 10, 2025, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம் – நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா நீதிமன்றத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, விழுப்புரம் வானூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டி கலைஞரான குணால் கம்ரா, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை பெயரைக் குறிப்பிடாமல் துரோகி என விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே, முன்ஜாமின் கோரி குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது, வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமின் பெற்று கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, வானூர் நடுவர் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் குணால் கம்ரா நேரில் ஆஜரானார்.

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, 2 பேர் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் புதுச்சேரியைச் சேர்ந்த கோபி, சரவணன் ஆகியோர் ஜாமின் அளித்தனர். வரும் 7ஆம் தேதி குணால் கம்ரா மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: anticipatory bailComedian Kunal KamraVillupuram Vanur courtcriticism of the Maharashtra Deputy Chief Minister.
ShareTweetSendShare
Previous Post

சென்னை மடிப்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி – 3 பேர் கைது!

Next Post

தருமபுரியில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை கால்வாய் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies