கேரளாவிற்கு 90 சதவீதம் கனிம வளங்கள் ஏற்றுமதி : கட்டுமான பொருட்களின் விலை உயர்வு - அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேதனை!
Jul 27, 2025, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேரளாவிற்கு 90 சதவீதம் கனிம வளங்கள் ஏற்றுமதி : கட்டுமான பொருட்களின் விலை உயர்வு – அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேதனை!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவிற்கு 90 சதவீதம் கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் தேனி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக,  அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இதனால், கட்டுமான தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள், கேரள மாநிலத்திற்கு 90 சதவீதம் கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், தேனி மாவட்டத்தில் ஜல்லி, மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

எனவே, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கட்டுமான பொருட்களைத் தடுத்து நிறுத்தி, பழைய விலைக்கு மணல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Tags: 90 percent of mineral resources exported to Kerala: Price of construction materials rises - Unorganized workers suffer!கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
ShareTweetSendShare
Previous Post

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies