குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!
Jun 17, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!

Web Desk by Web Desk
Apr 4, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் தங்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி பட்டியலின மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளுக்கு முன் ஏழ்மை நிலையிலிருந்த பட்டியலின மக்களுக்குத் தமிழக அரசால் 4 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தைப் பட்டியலினத்தைச் சாராத தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டியலின மக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பஞ்சமி நிலத்தில் வேலிகளைப் பிடுங்கி எரிந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Listed people involved in the immigration protest!பட்டியலின மக்கள்
ShareTweetSendShare
Previous Post

லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்!

Next Post

மத்தியப்பிரதேசம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்!

Related News

முதலமைச்சர் ஸ்டாலினின் தமிழ்ப்பற்று தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் : எச்.ராஜா விமர்சனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies