திருப்பூர் : கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்!
Oct 22, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண் குறித்து புகார் அளித்தும், காவல்துறையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மகாலட்சுமி நகரில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பெண் ஒருவர் புகைப்பிடித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், நீங்கள் யார் எதற்குக் கோயிலில் புகைபிடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அந்த பெண் ஆக்ரோஷமாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலளித்தும் போலீசார் வராததால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் வந்த போலீசார், பொதுமக்களைச் சமாதானம் செய்துவைத்து, கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags: கஞ்சா போதைTiruppur: A woman who entered a temple and committed atrocities while intoxicated with ganja
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : பணம் கொடுத்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது!

Next Post

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி பறிமுதல் – காவல்துறை உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்!

Related News

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர் – விவசாயிகள், பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சக்கரம்!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

கபாலா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்த சவுதி அரேபியா!

இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார்!

சபரிமலை ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

டி.கே.சிவக்குமாரை சந்தித்த தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா!

மோடியுடன் வர்த்தக பிரச்னைகள் குறித்து பேசினேன் – டிரம்ப்

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies