திரையரங்கில் பவுன்சர், அஜித் ரசிகர்கள் இடையே மோதல்!
Aug 15, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திரையரங்கில் பவுன்சர், அஜித் ரசிகர்கள் இடையே மோதல்!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் உள்ள திரையரங்கில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விருதுநகரில் உள்ள ராஜலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்டது.

அங்குக் குவிந்த அஜித் ரசிகர்கள், தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆனதால் வெகுநேரமாக வெளியே காத்திருந்தனர். பின்னர் நுழைவு வாயில் திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து பவுன்சர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தாக்கியது தொடர்பான காட்சி வெளியானது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனுஷ் குமார் என்பவரை 9 பேர் சரமாரியாகத் தாக்கினர். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: Clash between bouncer and Ajith fans at the cinema!அஜித் ரசிகர்கள் இடையே மோதல்
ShareTweetSendShare
Previous Post

பாஜக – அதிமுக இடையே கூட்டணி உறுதியானது – அமித் ஷா

Next Post

கோவையில் விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்!

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies