திரையரங்கில் பவுன்சர், அஜித் ரசிகர்கள் இடையே மோதல்!
Jan 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திரையரங்கில் பவுன்சர், அஜித் ரசிகர்கள் இடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் உள்ள திரையரங்கில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விருதுநகரில் உள்ள ராஜலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்டது.

அங்குக் குவிந்த அஜித் ரசிகர்கள், தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆனதால் வெகுநேரமாக வெளியே காத்திருந்தனர். பின்னர் நுழைவு வாயில் திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து பவுன்சர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தாக்கியது தொடர்பான காட்சி வெளியானது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனுஷ் குமார் என்பவரை 9 பேர் சரமாரியாகத் தாக்கினர். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: Clash between bouncer and Ajith fans at the cinema!அஜித் ரசிகர்கள் இடையே மோதல்
ShareTweetSendShare
Previous Post

பாஜக – அதிமுக இடையே கூட்டணி உறுதியானது – அமித் ஷா

Next Post

கோவையில் விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies