தாம்பரம் : ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார்!
Jul 4, 2025, 08:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் : ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார்!

Web Desk by Web Desk
Apr 14, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெருங்களத்தூர் மண்டலம் 58-வது வார்டு கிருஷ்ணா சாலையில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடைக்குள் மழைநீர் கால்வாய் கட்டுப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திமுக பகுதி செயலாளர் சேகர் என்பவரின் நெருங்கிய நண்பர்கள் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 3 கடைகளை அகற்றாமல் பாரபட்சத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடைகளுக்குள் அகலம் குறைத்து கால்வாய் கட்டப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் மழைநீர் செல்லாமல் துர்நாற்றம் வீசக்கூடும் என்றும், இதனால் நோய்ப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: Complaints that a stormwater canal is being constructed without removing encroachmentsமழைநீர் கால்வாய்தாம்பரம் மாநகராட்சி
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் – 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

கர்நாடகா : பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டர்!

Related News

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies