தாம்பரம் : ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார்!
Sep 16, 2025, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் : ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார்!

Web Desk by Web Desk
Apr 14, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெருங்களத்தூர் மண்டலம் 58-வது வார்டு கிருஷ்ணா சாலையில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடைக்குள் மழைநீர் கால்வாய் கட்டுப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திமுக பகுதி செயலாளர் சேகர் என்பவரின் நெருங்கிய நண்பர்கள் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 3 கடைகளை அகற்றாமல் பாரபட்சத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடைகளுக்குள் அகலம் குறைத்து கால்வாய் கட்டப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் மழைநீர் செல்லாமல் துர்நாற்றம் வீசக்கூடும் என்றும், இதனால் நோய்ப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: தாம்பரம் மாநகராட்சிComplaints that a stormwater canal is being constructed without removing encroachmentsமழைநீர் கால்வாய்
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் – 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

கர்நாடகா : பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டர்!

Related News

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies