இன்று முதல் புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை!
Aug 12, 2025, 10:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று முதல் புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை!

Web Desk by Web Desk
May 2, 2025, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவையை கடந்த 19ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற தினங்களில் இந்த சேவை இயக்கப்படும் என்றும்,
இந்த சேவை தொடர்பாக கடந்த 24ஆம் தேதி வரை வாட்ஸ் ஆப் மூலம் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதில், காலை மற்றும் மாலை நேரங்களில், கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவையை இயக்குமாறு பலரும் கோரிக்கை முன்வைத்ததாக கூறப்பட்டது. மேலும், திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை மே 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டது.

அதன்படி, புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்களில் டிக்கெட் விலை குறைந்தபட்சம் 35 ரூபாயாகவும், அதிகப்பட்சமாக 105 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: additional AC coachesnew schedule. trainssouthern railwayChennai Beach – Tambaram – Chengalpattu
ShareTweetSendShare
Previous Post

மங்களூரு அருகே ஹிந்து அமைப்பை சேர்ந்தவர் வெட்டிக்கொலை – முழு அடைப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு!

Next Post

சாதி வேறுபாடுகளை கடந்து பக்தி மார்க்கத்தின் மூலம் இறைவனை அடையலாம் என கூறியவர் ஸ்ரீ ராமானுஜர் – நயினார் நாகேந்திரன்

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies