பாஜக ஆர்பாட்டம் - இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை!
May 9, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆர்பாட்டம் – இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

Web Desk by Web Desk
May 8, 2025, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்மநாபபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மதுக்கடை மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆவேசமடைந்த பொதுமக்கள் மதுக்கடைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர், புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையில் இருந்த மது பாட்டில்கள் வேறு கடைக்கு மாற்றப்பட்டு கடை மூடப்பட்டது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மதுக் கடைகள் திறக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BJP MLA GandhiPadmanabhapuram National Highway.Thakkalai-Nagercoil National Highwaytasmac liquor shop
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் – மூடப்பட்ட பாகிஸ்தான் பங்குச்சந்தை!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related News

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை : விக்ரம் மிஸ்ரி

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies