காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது!
Jul 1, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது!

Web Desk by Web Desk
May 12, 2025, 07:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகனுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாத காரணத்தால், பிறந்து 30 நாட்களேயான பெண் குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் பேரில் குழந்தை விற்பனை ஏஜெண்டுகள், முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர், அதற்கு உடந்தையாக இருந்த நகராட்சி ஊழியர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் இதற்கு முன்னர் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: 10 people arrestedchild trafficking agentsKARAIKALchild trafficking
ShareTweetSendShare
Previous Post

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

சேலத்தில் வயதான தம்பதி வெட்டிக்கொலை!

Related News

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

கணவரும் மாமனாரும் பாலியல் தொல்லை : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies