காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை!
May 13, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை!

Web Desk by Web Desk
May 13, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த கருட சேவை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிரம்மோற்சவத்தின் 3ஆம் நாள் நிகழ்ச்சியில் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கருட சேவையின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

தொடர்ந்து, பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் சீர்வரிசைகள் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை அடுத்து, ராஜ வீதிகள் வழியாகப் பெருமாள் வீதி உலா வந்தார். அப்போது, வழிநெடுகிலும் கூடியிருந்த பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Garuda Seva at Kanchipuram Varadaraja Perumal Templeகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
ShareTweetSendShare
Previous Post

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

‘மாமன்’ படத்தின் “கல்லாளியே கல்லாளியே” பாடல் வெளியீடு!

Related News

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே : ஏக்நாத் ஷிண்டே 

10 லட்சம் முறை கோவிந்தா நாமம் – திருப்பதி திருமலையில் 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம்!

5 நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ!

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

பஞ்சாப் : கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி – 5 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies