நாமக்கல் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர் கொலை!
May 13, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர் கொலை!

Web Desk by Web Desk
May 13, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே துரித உணவகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடிய தமிழர் தேசம் கட்சி பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் – பரமத்தி சாலையில் போதுப்பட்டி பகுதியில் ஜோதிமலர் என்பவர் தனது மகன் நிஷாவுடன் சேர்ந்து துரித உணவகம் நடத்தி வந்தார். அதே பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்த ஸ்ரீதர் என்பவர் ஜோதிமலரின் துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, உணவகத்தில் உள்ள டம்ளரில் ஸ்ரீதர் மதுவை கலந்து குடித்ததாகவும், இதனை தட்டிக்கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து ஜோதி மலர் தனது மருமகனான தமிழர் தேசம் கட்சியின் நகர தலைவர் மெளலீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த மெளலீஸ்வரனுக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மெளலீஸ்வரன் பீர் பாட்டில் மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை கொண்டு ஸ்ரீதரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீதரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோித்த மருத்தவர்கள் ஸ்ரீதர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: drunken man killedfast food restaurant near Namakkal.PogodpattiTamil Desam Party
ShareTweetSendShare
Previous Post

‘மாமன்’ படத்தின் “கல்லாளியே கல்லாளியே” பாடல் வெளியீடு!

Next Post

ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!

Related News

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

பஞ்சாப் : கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி – 5 பேர் கைது!

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

ராகுலுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்!

லா லிகா லீக்: பார்சிலோனா அணிக்கு திரில் வெற்றி!

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies