ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!
May 13, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!

Web Desk by Web Desk
May 13, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளிக் காட்சியளித்தார். பின்னர்,  முக்கிய வீதியில் வலம் வந்த வரதராஜ பெருமாளுக்குப் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

இந்த கருட சேவை நிகழ்ச்சியில், வரதராஜ பெருமாள் வேடமணிந்து பக்தர்கள் நடனமாடி வீதிகளில் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Ranipet: Garuda Seva Festival at Varadaraja Perumal Templeவரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர் கொலை!

Next Post

நடித்தால் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் : நடிகர் சூரி திட்டவட்டம்!

Related News

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே : ஏக்நாத் ஷிண்டே 

10 லட்சம் முறை கோவிந்தா நாமம் – திருப்பதி திருமலையில் 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம்!

5 நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ!

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

பஞ்சாப் : கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி – 5 பேர் கைது!

ராகுலுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies