அரக்கோணத்தில் மாமூல் கேட்டு தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது தாக்குதல்!
Jul 13, 2025, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரக்கோணத்தில் மாமூல் கேட்டு தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
May 18, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணத்தில் மாமூல் கேட்டுத் தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த பாபு 6-வது வார்டு நகரமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரது தந்தை மணி, பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதி மற்றும் பைனான்ஸ் தொழில் ஆகியவற்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் தந்தையும், மகனும் பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், பாபுவிடம் மாமூல் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது பாபு மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த  கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை தாக்கியதுடன், தடுக்க வந்த மணி மற்றும் விடுதி மேலாளர் உட்பட 3 பேரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags: ராணிப்பேட்டை மாவட்டம்Attack on 4 peopleincluding a DMK executivewho did not listen to the public in Arakkonam4 பேர் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்தள மின்சார பேருந்துகள்!

Next Post

கோவை : ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா!

Related News

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

தைலாபுரம் தோட்டத்தில் தனியார் துப்பறியும் குழுவினர் சோதனை!

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies