மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் - மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!
Oct 7, 2025, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

Web Desk by Web Desk
May 20, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டில் மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்டப் பணிக்கு டெண்டர் கோரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கவுன்சிலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சியின் 15வது வார்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மனைவி பரிமளா, சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரைப்படி 15வது வார்டுக்கு மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17 வார்டு கவுன்சிலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கூட டெண்டர் கோரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் டெண்டரை ரத்து செய்ய கோரி விசிக கவுன்சிலர் அபுபக்கர் மனு அளித்தார். மேலும், பேரூராட்சி இணை இயக்குநரிடம் திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் டெண்டரை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தவறும் பட்சத்தில் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags: Meenjur Municipal Corporation.15th ward15th ward councilorCongress MLA Durai Chandrasekhar
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

Next Post

கர்நாடகாவில் மே 26 வரை கன மழை எச்சரிக்கை!

Related News

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies