இந்தியச் சாலைகளில் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், பெங்களூரு சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். இந்த கார் எதிரே வரும் வாகனங்களை எளிதில் கண்டறியும். திடீரென பிரேக் அடித்தால், உடனடியாக நிறுத்தும் திறன் கொண்டது.