ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ள நிலையில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பதற்றமான சூழலைத் தவிர்க்க இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது.