அசாம் மாநிலம் தரங்காவில் உள்ள தளத்தில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற்றது.
இதில், அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த ஆயுதங்கள் படையின் போர் செயல்திறன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.