பிரபல சுற்றுலாத் தலமான மணாலியில் ஜிப்லைனில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், ஜிப்லைனை முறையாகச் சோதனை செய்யாததே விபத்துக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.