கேரள மாநிலம் வயநாட்டில் குட்டியுடன் தாய் யானை ஆற்றைக் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வயநாட்டில் உள்ள காந்தன் பாறை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றினை குட்டியுடன் தாய் யானை கடந்துள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.