கைக் குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது
Jan 15, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைக் குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கைக் குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அக்‌ஷயா, போளுர் அத்திமூரை சேர்ந்த காமேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அக்‌ஷயாவுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு காமேஷ் மறுத்ததால் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில், அக்‌ஷயாவுக்கு மது என்ற திருநங்கையோடு நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தையைத் தான் வளர்ப்பதாக அக்‌ஷயாவிடம் மது கூறியுள்ளார். ஆனால் குழந்தையைக் கொடுக்க அக்‌ஷயா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மது, குழந்தையைக் கடத்தி 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அக்‌ஷயா புகாரளித்த நிலையில், திருநங்கை மதுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Police arrest transgender woman who kidnapped baby and blackmailed her for moneyபணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : பக்கெட் பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்!

Next Post

அமைச்சர் சிவசங்கரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies