ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!
Jun 26, 2025, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல், திருப்பூர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது பிரிவு உபாச்சார விழாவில் பெண்கள், திருநங்கைகள் கண்கலங்கியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் உமா, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் உமாவிற்கு, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியது நீங்கள் தான் எனத் திருநங்கைகள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனைக் கண்டு ஆட்சியர் உமாவும் கண்கலங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதேபோல் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

அப்போது வீடுகளின்றி சாலையோரம் வசித்த 40 குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக் கொடுத்து ஆட்சியர் தனது சொந்த செலவில் டைல்ஸ் அமைத்துக் கொடுத்ததாகக் கூறி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

மேலும் நரிக்குறவர் இன பெண்கள் உருவாக்கிய பாசிமணி மாலையை ஆட்சியருக்கு அணிவித்து மகிழ்ந்தார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

Tags: Officials and public presented souvenirs to the Collectorஆட்சியர் உமா
ShareTweetSendShare
Previous Post

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

Next Post

‘மாநாடு-2’ எடுக்கப்பட உள்ளதாக தகவல்!

Related News

தேனி : திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

3வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு!

கோவை : சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்த ஊழியர் – சிறை தண்டனை ரத்து!

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 2025 அறிமுகம்!

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

SCO கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு!

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

ஃபிஃபா கிளப் 2025 – 2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

திருவண்ணாமலை : மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளை வீணாக்கிய பள்ளி நிர்வாகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies