மதிமுக நிர்வாக குழுக் கூட்டத்தில் திமுகவிடம் இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்போம் என்று பேசவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.