90 சவரன் தங்க நகையை மீட்டு, கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு!
Oct 6, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

90 சவரன் தங்க நகையை மீட்டு, கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 90 சவரன் தங்க நகையை மீட்டுக் கொடுத்த தனிப்படை காவலர்களுக்குத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிட்லபாக்கம் பகுதியில் வசிக்கும் மாலினி என்பவரது வீட்டில்  90 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.

இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையனைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆரோக்கியதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகையையும் மீட்டனர். ஒரு மாதத்திற்குள் திருடப்பட்ட நகையை மீட்டு, கொள்ளையனைக் கைது செய்த காவல்துறைக்குத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags: Praise for the police who recovered 90 sovereigns of gold jewelry and arrested the thiefபோலீசாருக்கு பாராட்டு
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா : சர்க்கரை ஆலைக்குள் புகுந்த வெள்ளத்தால் ரூ.50 கோடி இழப்பு!

Next Post

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

Related News

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies