வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!
Aug 19, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் பெங்களூருவில் கட்டட வேலை செய்து வந்த நிலையில், விடுமுறைக்கு சொந்து ஊர் வந்துள்ளார். நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பியபோது சங்கராபுரம் அருகே 7 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

அப்போது, மணிகண்டன் தப்பி சென்ற நிலையில், அசோக்கை கீழே தள்ளி கை மற்றும் கால்களை கட்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டுள்ளது. அசோக்கின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதைக் கண்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அசோக்கை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 5 மாதங்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் அசோக்கை கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: vaniyambadiManikandanyoung man attackedAmbalurShankarapuram.
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!

Related News

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies