விம்பிள்டன் டென்னிஸ் - அரையிறுதிப் போட்டிக்கு அல்காரஸ், டெய்லர் பிரிட்ஸ், அரினா சபலென்கா தகுதி!
Jul 9, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதிப் போட்டிக்கு அல்காரஸ், டெய்லர் பிரிட்ஸ், அரினா சபலென்கா தகுதி!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அல்காரஸ், டெய்லர் பிரிட்ஸ், அரினா சபலென்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறு ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியை ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.’

தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார். முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags: AlcarazTaylor BrittWimbledon tennis series.emi-finalsAryna Sabalenka
ShareTweetSendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் 2 லட்சம் ரூபாய் திருட்டு : 6 பேர் கைது!

Next Post

உத்தரப்பிரதேசம் : கங்கை நதியில் மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

மண்டியில் வெள்ளப்பெருக்கில் இருந்து கிராமத்தையே காப்பாற்றிய நாய்!

விமான பயணிகள் ஷூக்களை அகற்ற அவசியமில்லை – அமெரிக்க அறிவிப்பு!

தென்காசி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை – தாய்மார்கள் சிரமம்!

சத்தீஸ்கர் : சித்ரகூட் நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்!

தொமுச தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தோல்வி : அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பொது வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தேனி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்!

பறந்து போ திரைப்படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு : இயக்குநர் ராம்

புதுப்பிக்கப்பட்டு வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்!

சுப்மன் கில் நிறைய சதங்களை அடிப்பார் – யுவராஜ் சிங் நம்பிக்கை!

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மதுரை : பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து!

நேபாளம் : வெள்ளப்பெருக்கால் 8 பேர் பலி – 12 பேர் மாயம்!

கடலூர் : ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies