அரக்கோணம் அருகே பணியின்போது தூங்கிய ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!
Jul 11, 2025, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரக்கோணம் அருகே பணியின்போது தூங்கிய ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் அருகே பணியின்போது தூங்கிய புகாரில் ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் தண்டலம் பகுதிகளில் பணியின்போது தூங்கிய புகாரில் ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: அரக்கோணம்2 railway gatekeepers suspended for sleeping on duty near Arakkonamரயில்வே கேட் கீப்பர்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி!

Next Post

27ஆவது மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் – அமித்ஷா பங்கேற்பு!

Related News

நாகையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

அதிமுகவால்தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

திருப்பூர் மாநகராட்சி : அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

ஓமலூர் அருகே மயானத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிறிஸ்துவர்கள் விரட்டியடிப்பு!

மதுரை : தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட குரூப் 4 வினாத்தாள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானா : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் லாரி கவிழ்ந்து விபத்து!

மத்திய பிரதேசம் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம்!

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!

தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவம் : தடுப்பது குறித்து ஆலோசனை!

கவுதிமாலா : நடுங்க வைத்த நிலநடுக்கம் – சேதங்களை சரி செய்யும் பணி தீவிரம்!

கோபி சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம்!

நெல்லை : தவெக கட்சி வண்ணத்திலிருந்த படகுகளுக்கு மானியம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies