சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
Jul 15, 2025, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் நடைபெற்ற திரைப்பட ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பின்போது ஒருவர் உயிரிழந்த வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, சார்பாட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். தற்போது இவர் நடிகர் ஆர்யாவை வைத்து ‘வேட்டுவம்’ என்ற திரௌப்படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற நிலையில், நேற்று நாகை மாவட்டம், விழுந்தமாவடி பகுதியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், காரில் தாவி ஏறும்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரித்து வரும் நிலையில், அலட்சியமான செயல்பட்டு உயிர்போகக் காரணமாக இருத்தல் என்ற பிரிவின் கீழ் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Fight coach's death incident: Case registered against 4 people including director Pa. Ranjithஇயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
ShareTweetSendShare
Previous Post

கல்லிடைக்குறிச்சியில் உலா வரும் கரடி : பொதுமக்கள் அச்சம்!

Next Post

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கம் : நர்சரி பண்ணையாளர்கள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!

இந்தியாவின் முதல் டெஸ்லா விற்பனையகம் மும்பையில் திறப்பு!

25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் : நியூயார்க்கில் நாளை ஏலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies