ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!
Nov 1, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சத்தியமங்கலத்தில் வசித்துவரும் 5 ஆயிரத்திற்கும் மேலான மக்களுக்குப் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், ஆத்திரமடைந்த மக்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் அங்குக் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Erode: Tahsildar's office blockadeddemanding issuance of housing title deedsவீட்டுமனை பட்டா
ShareTweetSendShare
Previous Post

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!

Related News

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை பறவைகள், தங்கம் கடத்தல் – 4 பேர் கைது!

நெல்லை கவின் ஆணவப்படுகொலை – சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறல்!

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் – அண்ணாமலை

தமிழர் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியவர் ராஜராஜ சோழன் – எல். முருகன்

கிருஷ்ணகிரி : நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைக்கிறது – ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies