மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Sep 7, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அணையின் 16-ம் கண் மதகு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழையால் கடந்த ஜூன் 29-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், 16-ம் கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது மதகு மூடப்பட்டதால் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் டன் கணக்கில் ரக ரகமான மீன்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் சமூக விரோத கும்பல் சிலர் தண்ணீரில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன்களைப் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு 200 மீட்டர் தொலைவில் வெடி வெடிக்கப்படுவதால் அணைக்குப் பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

Tags: மேட்டூர் அணைMettur Dam: Demand to take action against fishermen who threw country bombsநாட்டு வெடிகுண்டு வீசி மீன்
ShareTweetSendShare
Previous Post

2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் : தமாகா  தலைவர் ஜி.கே.வாசன்

Next Post

திருப்பூர் : குப்பைகள் கொட்ட எதிர்ப்பு – மாநகராட்சிக்கு பூச்செடி கொடுக்கும் போராட்டம்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விசிகவினர் வாக்குவாதம்!

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி எஸ்.பி அலுவலகத்தில் தவெக கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies