மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Oct 23, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அணையின் 16-ம் கண் மதகு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழையால் கடந்த ஜூன் 29-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், 16-ம் கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது மதகு மூடப்பட்டதால் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் டன் கணக்கில் ரக ரகமான மீன்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் சமூக விரோத கும்பல் சிலர் தண்ணீரில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன்களைப் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு 200 மீட்டர் தொலைவில் வெடி வெடிக்கப்படுவதால் அணைக்குப் பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

Tags: மேட்டூர் அணைMettur Dam: Demand to take action against fishermen who threw country bombsநாட்டு வெடிகுண்டு வீசி மீன்
ShareTweetSendShare
Previous Post

2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் : தமாகா  தலைவர் ஜி.கே.வாசன்

Next Post

திருப்பூர் : குப்பைகள் கொட்ட எதிர்ப்பு – மாநகராட்சிக்கு பூச்செடி கொடுக்கும் போராட்டம்!

Related News

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies