திருமணம் செய்து கொள்ளுமாறு மதுபோதையில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆயுத படை காவலர் - மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
Oct 27, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணம் செய்து கொள்ளுமாறு மதுபோதையில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆயுத படை காவலர் – மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல பெண்களுக்கு ஆயுதப்படை காவலர் மதுபோதையில் தொல்லை கொடுப்பதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜபுரம் கக்கன் தெருவில் வசிக்கும் ஆயுதப்படை காவலரான லெட்சுமணன் என்பவர் அடிக்கடி மதுபோதையில் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் கணவன் இல்லாத பெண்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆயுதப்படை காவலர் லெட்சுமணன் ஏற்கனவே தனது 2 மனைவிகளை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது மேலும் பல பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை காவலர் லட்சுமணன், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருவதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராமமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

Tags: maduaraiMadurai Municipal Police Commissioner's officermed police constable is harassing womencomplaint aganist armed policeman
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த பாம்பு பிடி வீரர்!

Next Post

மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா – ஆகஸ்ட் 1-ம் தேதி தொடக்கம்!

Related News

திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி!

இங்கிலாந்து : பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

சிங்காரவேலர் கோயிலில் அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி!

டெல்லி : நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடிய பெண்கள்!

இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் – 10,000 பேர் பங்கேற்பு!

2026 பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுகவை வீழ்த்த வேண்டும் : இராம சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : திருமணத்திற்கு மீறிய உறவு – இளைஞர் அடித்துக் கொலை!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

காசா : பணயக் கைதிகள் உடல்களை தேடும் பணி தீவிரம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies