திருமணம் செய்து கொள்ளுமாறு மதுபோதையில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆயுத படை காவலர் - மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
Jul 18, 2025, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணம் செய்து கொள்ளுமாறு மதுபோதையில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆயுத படை காவலர் – மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல பெண்களுக்கு ஆயுதப்படை காவலர் மதுபோதையில் தொல்லை கொடுப்பதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜபுரம் கக்கன் தெருவில் வசிக்கும் ஆயுதப்படை காவலரான லெட்சுமணன் என்பவர் அடிக்கடி மதுபோதையில் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் கணவன் இல்லாத பெண்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆயுதப்படை காவலர் லெட்சுமணன் ஏற்கனவே தனது 2 மனைவிகளை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது மேலும் பல பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை காவலர் லட்சுமணன், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருவதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராமமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

Tags: Madurai Municipal Police Commissioner's officermed police constable is harassing womencomplaint aganist armed policemanmaduarai
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த பாம்பு பிடி வீரர்!

Next Post

மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா – ஆகஸ்ட் 1-ம் தேதி தொடக்கம்!

Related News

தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு : மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி சாலையில் சுற்றித் திரிந்த 3 சிறுத்தைகள் – மக்கள் அச்சம்!

ஈராக் : வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 69 பேர் உயிரிழப்பு!

சூடான் ராணுவம் – துணை ராணுவம் இடையே நீடிக்கும் மோதல்!

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 வெளியானது!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரசல்!

இந்தியாவில் விரைவில் வெளியாகும் e விட்டாரா எலெக்ட்ரிக் கார்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

அமெரிக்கா : தாயுடன் சேர்ந்து நீந்திய குட்டி டால்பின்!

மணப்பாறை அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய தனியார் வங்கி ஊழியர்கள்!

மாரீசன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

நெதர்லாந்து : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies