ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!
Jul 20, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

Web Desk by Web Desk
Jul 20, 2025, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து அனைத்து பயணிகளுடம் ரயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்ப கோளாறால் என்ஜினில் தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags: Senthra railway stationBeaverRajasthanfire broke out in a train engine
ShareTweetSendShare
Previous Post

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

Next Post

ஆள் கடத்தல் புகார் – மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு!

Related News

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் – இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!

ஆள் கடத்தல் புகார் – மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு!

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies