S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!
Sep 18, 2025, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவிற்கு அரணாக செயல்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாள் யுத்தம் முடிந்து ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதால் ஈரானின் அணுசக்தி மையங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

இதனால் கவலை அடைந்த ஈரான், எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை, தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்ஃபஹான் நகருக்கு அருகே ஈரான் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய அரணாக விளங்கியது. 6

00 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஏவுகணைகளை கண்டறிந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரும்போது வழிமறித்து தகர்க்கக்கூடிய வல்லமை கொண்டது S-400. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அழுத்தமான செய்தி அனுப்பியுள்ளது ஈரான்.

Tags: IranS-400 air defense systemIran test s 400
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

Related News

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies