S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!
Mar 15, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2025, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவிற்கு அரணாக செயல்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாள் யுத்தம் முடிந்து ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதால் ஈரானின் அணுசக்தி மையங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

இதனால் கவலை அடைந்த ஈரான், எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை, தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்ஃபஹான் நகருக்கு அருகே ஈரான் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய அரணாக விளங்கியது. 6

00 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஏவுகணைகளை கண்டறிந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரும்போது வழிமறித்து தகர்க்கக்கூடிய வல்லமை கொண்டது S-400. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அழுத்தமான செய்தி அனுப்பியுள்ளது ஈரான்.

Tags: IranS-400 air defense systemIran test s 400
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies