S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!
Aug 1, 2025, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவிற்கு அரணாக செயல்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாள் யுத்தம் முடிந்து ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதால் ஈரானின் அணுசக்தி மையங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

இதனால் கவலை அடைந்த ஈரான், எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை, தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்ஃபஹான் நகருக்கு அருகே ஈரான் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய அரணாக விளங்கியது. 6

00 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஏவுகணைகளை கண்டறிந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரும்போது வழிமறித்து தகர்க்கக்கூடிய வல்லமை கொண்டது S-400. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அழுத்தமான செய்தி அனுப்பியுள்ளது ஈரான்.

Tags: IranS-400 air defense systemIran test s 400
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

அமெரிக்காவின் வரி விதிப்பு : இந்திய நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் – பியூஷ் கோயல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies