திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் - காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!
Sep 18, 2025, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 08:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

15 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 30 நாட்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

இதனால் மண்டல பூஜையில் பங்கேற்று முருகரை தரிசிக்க நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் அளவுக்கதிகமான கூட்டத்தின் காரணமாக சண்முக விலாஸ் மண்டபம் முன்னர், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பக்தர்கள், கேட்டை தள்ளி, முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, காவலர்கள் மற்றும் பக்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவதியடைந்த பக்தர்கள், கூட்ட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலுக்கிடையே திருச்செந்தூர் முருகன் கோயிலில் நீதிபதி ஒருவர் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக பரவிய தகவலால், பக்தர்கள் கடும் கோபமடைந்து கோயில் ஊழியர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறப்பு தரிசன அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பேசும் நீதிபதிகளே அதனை மதிப்பதில்லை என பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்,

Tags: thiruchendur murugan templescuffle broke out between the guards and devoteesThiruchendur Subramanya Swamy Temple Kumbabhishekam
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

Next Post

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies