தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்
Nov 6, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Aug 1, 2025, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

அதில், 2009 – 2014ம் ஆண்டுக் காலத்தில் தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 879 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாகக் கூறிய அவர், 2025-26ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆறாயிரத்து 626 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் நான்காயிரத்து 315 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், ஆயிரத்து 38 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு – புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர் – தருமபுரி வழித்தடம், மன்னார்குடி – பட்டுக்கோட்டை வழித்தடம், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடம் ஆகிய திட்டங்கள் தாமதமாவதாகவும் கூறினார்.

மேலும், திண்டிவனம் – கடலூர் இடையே புதுச்சேரி வழியாக 77 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Indian Railwayஅஸ்வினி வைஷ்ணவ்tn news today5 railway projects delayed due to unavailability of land in Tamil Nadu: Ashwini Vaishnavரயில்வே துறை அமைச்சர்
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

Next Post

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

Related News

திமுகவில் பெண்களை இழிவுபடுத்தினால் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது – வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!

ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசும் டிரம்ப்!

அமலாக்கத்துறையை பாராட்டிய நிதி நடவடிக்கை பணிக்குழு!

Memory Chip பற்றாக்குறை – உயரும் போன்கள், லேப்டாப்கள் விலை?

இந்திய அரசியலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – பிரேசில் மாடல்

நவ.10 ஆம் தேதி நடைபெறுகிறது மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி – பெண்களை அவமதிப்பதாக கூறி வெளியேறிய பல நாட்டு அழகிகள்!

விஜயின் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

பீகாரில் துணை முதல்வர் விஜய் குமார் கார் மீது தாக்குதல்!

பால கட்டுமான பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த நபர் பலி!

குடியாத்தம் அருகே தனியார் பள்ளி வேனில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!

திருப்பத்தூர் : ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர்!

வீராங்கனைகளுக்கு இனிப்புகள் வழங்கிய பிரதமர் மோடி!

அனிம் கதாபாத்திரத்தை தத்ரூபமாக வரைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

தெலங்கானா : கார்த்திகை பௌர்ணமி தினத்தில் மாந்திரீகப் பூஜை? – மக்கள் அச்சம்!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies