அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!
Aug 5, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான ஒஹியோவின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதுரா ஸ்ரீதரன் என்பவர் பணியாற்றி வந்தார்.

தற்போது அவர் அந்த மாகாணத்தின் 12வது சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம், ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா ஸ்ரீதரன் கவனிக்கவுள்ளார்.

இந்திய முறைப்படி நெற்றியில் திலகமணிந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் பணியாற்றியதன் மூலம் அவர் ஏற்கனவே கவனம் பெற்றார். தற்போது அவர் உயர் பொறுப்புக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Indian-origin woman appointed as Solicitor General of the US state of Ohioஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்
ShareTweetSendShare
Previous Post

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தமிழகத்தில் ஆணவக் கொலை அதிகரிப்பு : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

Related News

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!

தமிழக அரசு தாக்கல் செய்த மனு : ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies