மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் - பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!
Aug 9, 2025, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் – பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் புதிதாக எரிபொருள் நிரப்ப தற்காலிமாக தடை விதித்துள்ளனர்.

மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழபம்பம் பகுதியிலுள்ள வீடுகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் பெட்ரோல் வாடை வீசி வருகிறது. ஜெகன் என்பவரின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் டீசல், பெட்ரோல் கலந்திருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்தபோது தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, தாசில்தார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அருகில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டு கிணற்றுத் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து கீழ்பம்பம் பகுதியிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இருப்பு உள்ள பெட்ரோல், டீசலை விற்பனை செய்த பிறகு, புதிதாக பெட்ரோல், டீசல் நிரப்ப அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், கசிவை கண்டறிந்த பிறகு பெட்ரோல், டீசலை நிரப்பினால் போதும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags: kanyakumariMarthandamPollution Control Board officialsfilling of new fuel ban
ShareTweetSendShare
Previous Post

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்!

Next Post

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!

Related News

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : நீதி கேட்டு மாபெரும் பேரணி – பதற்றம்

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்!

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!

சீனாவில் ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!

தோனியுடன் பேடல் விளையாடிய அனிருத்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

கடற்பாசி வளர்ப்பை ஆய்வு செய்த புதுச்சேரி மீன்வளத்துறை செயலர்!

தூத்துக்குடி : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – உயிர்தப்பிய ஓட்டுநர், உதவியாளர்!

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!

தஞ்சாவூர் : சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies