சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Aug 11, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்துத் தேர்வு எழுதும் முறையைக் கொண்டுவர சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 9ம் வகுப்பில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுதும் புதிய மதிப்பீடு திட்டத்துக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுவதற்குப் பதிலாக, பாடப் புத்தகங்கள், நூலகங்கள், பள்ளிகள் சார்பில் வழங்கப்பட்ட குறிப்புகளைத் தேர்வு அறைக்கு எடுத்துச்சென்று தேர்வு எழுத முடியும்.

திறன் அடிப்படையிலான கற்றலை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: cbseGood news for CBSE 9th grade studentsசிபிஎஸ்இ 9ம் வகுப்பு
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : வீட்டில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – சோதனையில் ஈடுபட்ட போலீசார்!

Next Post

சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டிகள் அவதி!

Related News

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

ஜப்பான் : கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டு : சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து உரிமையாளர் வருத்தம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies