நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!
Aug 12, 2025, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே புத்தாறு ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நன்னிலம் அருகே வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், ஹரிஹரன், மணிகண்டன் உள்ளிட்ட 4 இளைஞர்கள் புத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.

இளைஞர்கள் நீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பரிதாபமாக 4 இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து 4 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Tiruvarur districtNannilamFour youths diedPutthar river
ShareTweetSendShare
Previous Post

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

Next Post

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

Related News

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies