79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!
Mar 15, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

Murugesan M by Murugesan M
Aug 15, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

79-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மண்டல இயக்குநர் உமா சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ஆயுதப்படையின் பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், பல்வேறு துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை எளிதாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பணியாற்றி வருவதாக உமா சங்கர் குறிப்பிட்டார்.

இதேபோல், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 95 ரயில் நிலையங்களில், 13 நிலையங்கள் மே மாதம் திறக்கப்பட்டதாகவும், மீதமுள்ள ரயில் நிலையங்கள் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னை துறைமுக ஆணையம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பாலிவால், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், துறைமுக வளர்ச்சியில் எட்டிய சாதனைகள், எதிர்கால திட்டங்கள், பணியாளர் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைப் பற்றி சுனில் பாலிவால் விளக்கினார். இந்த விழாவில், சென்னை துறைமுக ஆணைய துணைத் தலைவர் விஸ்வநாதன், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: 79th Independence Day: National flag hoisted at central government officesதேசியக் கொடி
ShareTweetSendShare
Previous Post

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Next Post

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies