ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே
Oct 7, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

Web Desk by Web Desk
Aug 20, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் சோலார் பேனல்களை அமைத்து இந்திய ரயில்வே சாதித்துள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்திய ரயில்வே, சூரியசக்தி, காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக ரயில் தண்டவாளங்களுக்கு இடையே சூரிய மின் தகடுகளைப் பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை ரயில்வே கையிலெடுத்துள்ளது.

அதன்படி நாட்டிலேயே முதன் முறையாக  உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையம்  அருகே கோமோமோட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் 70 மீட்டர் தூரத்துக்கு 28 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து தினந்தோறும் 15 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப, சோலார் பேனல்களை அகற்றவும், மாற்றக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Tags: மின்சாரம் உற்பத்திIndian Railways to generate electricity by installing solar panels on railway tracksரயில் பாதையில் சோலார் பேனல்கள்
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

ஒடிசா : 55 வயதான பெண்ணை இழுத்துச் சென்ற ராட்சத முதலை!

கேரளா : காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?

Load More

அண்மைச் செய்திகள்

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies