மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!
Aug 21, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!

Web Desk by Web Desk
Aug 21, 2025, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேலூர் அருகே இருசமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஒருசமூக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டி கிராமத்தில் ஒருசமூகத்தைச் சேர்ந்த சிறுவனை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள், மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பெண்களையும் தரக்குறைவாகப் பேசியதாகவும் தெரிகிறது.

இதில், காயமடைந்த பிரசாத் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி மேலூர் – அழகர்கோவில் சாலையில் ஒருசமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த சிறுவனின் உறவினர் தினேஷை அவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை அழைத்துச்  செல்ல முயன்ற போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: Madurai: A conflict between people from two communitiesஇரு சமூக மக்கள் இடையே மோதல்
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் சலசலப்பு!

Next Post

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Related News

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

கோவை : தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

சேலம் : காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies