கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தவெகவினர் - தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்!
Nov 9, 2025, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தவெகவினர் – தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை தவெகவினர் சுத்தம் செய்ததாக வீடியோ வெளியான விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளாவை அணுகியுள்ளனர்.

அதற்குத் தலைமை ஆசிரியை அனுமதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த இளைஞர்கள் பொக்லைன் இயந்திரம்மூலம் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொடுத்துள்ளனர்.

இதனை வீடியோவாகப் பதிவிட்ட இளைஞர்கள், தவெக கரூர் மேற்கு மாவட்ட க.பரமத்தி வடக்கு ஒன்றியம் பொறுப்பாளர் வினோத் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளாவை குளித்தலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags: அரசுப் பள்ளிThe Thavekas cleaned the government school premises near Karur - the head teacher was transferred
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தெளிவாக உள்ளது – துருவா ஜெய்சங்கர்

Next Post

விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா?

Related News

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies