ஆம்பூர் : காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Sep 25, 2025, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்பூர் : காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்பூரில் தனியார் பள்ளியின் இரவு காவலாளி வீட்டில் 10 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது என்பவர் மதரஸா பள்ளியில் இரவு காவலாளியாகப் பணியாற்றி வரும் நிலையில், அவரது வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாக வருமானத்திற்கு அதிகமாகப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், ஆம்பூரில் உள்ள சபீர் அகமதுவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 15 பேர் கொண்ட குழுவினர் சுமார் 10 மணி நேரமாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்று சபீர் அகமதுவை எச்சரித்துச் சென்றாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலியான முகவரியில் தொழில் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அமலாக்கத்துறை சோதனைAmbur: Enforcement Department raids guard's house
ShareTweetSendShare
Previous Post

தாய் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி!

Next Post

இந்தியாவுடன் மேற்குலக நாடுகள் நட்புறவு கொள்வது மிகவும் முக்கியம் – பின்லாந்து அதிபர் ஸ்டப் கருத்து!

Related News

திருவள்ளூர் : 4வது முறையாக டாஸ்மாக் கடை மதுபானங்கள் கொள்ளை!

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் – திமுகவினர் அதிர்ச்சி!

ஓமலூரில் மது போதையில் இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : காப்பகத்தில் போலீசார் நேரில் விசாரணை!

வால்பாறை அருகே தாக்க வந்த கரடியைக் குடை வைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏமனில் இருந்து இஸ்ரேல் எயிட் நகரம் மீது ட்ரோன் தாக்குதல்!

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

ஆபாச வீடியோவால் மகுடத்தை இழந்த மிஸ் அழகி!

96 படத்தின் 2ம் பாகம் – கதை ரெடி!

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

உலகத் தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்!

மறைந்த பாடகர் ஜுபின் கர்க்கின் மரணத்தில் சந்தேகம் – சிறப்பு விசாரணை குழு அமைத்து அசாம் மாநில அரசு உத்தரவு!

கடலூர் : கோயில், கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

ஜிஎஸ்டி குறைப்பால் வெண்ணெய், நெய், சீஸ் விலை குறைப்பு!

மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies