ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
Jan 14, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்குக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தி உள்ளார்.

தென்காசியின் வாசுதேவநல்லூரில் சோஹோ நிறுவனத்தின் கோவிந்தபேரி தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டுள்ள காய்கறி, பழங்கள், பயிறு வகைகள் மற்றும் பனை நார் மூலம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

பின்னர் தொடர்ந்து சோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஶ்ரீதர் வேம்பு வழிகாட்டுதலுடன் கலைவாணி கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மறைந்த அப்துல் கலாம், தன் பள்ளி பருவத்தில் வீடு வீடாகத் தினசரி நாளிதழ் போட்டுவிட்டு 24 கிலோமீட்டர் தூரம் சென்று படித்தார் என்றும், பின்நாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த நிலையைக் கல்வியின் மூலமாகத்தான் அடைந்தார் எனவும் அவர் கூறினார்.

Tags: Teachers should be respected - Ramnath Kovindராம்நாத் கோவிந்த்
ShareTweetSendShare
Previous Post

ஏமனில் இருந்து இஸ்ரேல் எயிட் நகரம் மீது ட்ரோன் தாக்குதல்!

Next Post

திருவள்ளூர் : 4வது முறையாக டாஸ்மாக் கடை மதுபானங்கள் கொள்ளை!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies