ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
Nov 11, 2025, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Web Desk by Web Desk
Sep 25, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்குக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தி உள்ளார்.

தென்காசியின் வாசுதேவநல்லூரில் சோஹோ நிறுவனத்தின் கோவிந்தபேரி தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டுள்ள காய்கறி, பழங்கள், பயிறு வகைகள் மற்றும் பனை நார் மூலம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

பின்னர் தொடர்ந்து சோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஶ்ரீதர் வேம்பு வழிகாட்டுதலுடன் கலைவாணி கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மறைந்த அப்துல் கலாம், தன் பள்ளி பருவத்தில் வீடு வீடாகத் தினசரி நாளிதழ் போட்டுவிட்டு 24 கிலோமீட்டர் தூரம் சென்று படித்தார் என்றும், பின்நாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த நிலையைக் கல்வியின் மூலமாகத்தான் அடைந்தார் எனவும் அவர் கூறினார்.

Tags: ராம்நாத் கோவிந்த்Teachers should be respected - Ramnath Kovind
ShareTweetSendShare
Previous Post

ஏமனில் இருந்து இஸ்ரேல் எயிட் நகரம் மீது ட்ரோன் தாக்குதல்!

Next Post

திருவள்ளூர் : 4வது முறையாக டாஸ்மாக் கடை மதுபானங்கள் கொள்ளை!

Related News

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies