கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் - நிர்மலா சீதாராமன் ஆறுதல்!
Sep 29, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – நிர்மலா சீதாராமன் ஆறுதல்!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர்கள் நலம் விசாரித்தார். அவர்களுடன் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பாயி கோயில் தெருவில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது கூட்டத்திற்கு போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர்.

அப்போது முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

Tags: Karur Thaveka stampede incident - Nirmala Sitharaman offers consolationநிர்மலா சீதாராமன் ஆறுதல்
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

Next Post

100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – பிரதமர் மோடி புகழாரம்!

Related News

நாமக்கல்லில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

உலக இருதய தினம் – ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி!

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

கிருஷ்ணகிரி : மாணவர்களை இறக்கிவிட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து!

நெல்லையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி – இருவர் கைது!

பள்ளிபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – AI மூலம் உயிரிழந்தவரை உரையாற்ற வைத்து ஆனந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளது – மத்திய அரசு

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது – ஜெய்சங்கர்

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை!

உலகிலேயே முதன்முறையாக நிலக்கரி சுரங்கத்தில் தானியங்கி மின்சார லாரிகளை பயன்படுத்ததும் சீனா!

நவராத்திரி பண்டிகை : நாடு முழுவதும் களைகட்டியுள்ள கொண்டாட்டங்கள்!

ஆயுதங்களைக் கீழே போட்டால் நக்சல்கள் மீது ஒரு தோட்டா கூடப் பாயாது – அமித்ஷா

அமெரிக்காவில் Pumpkin Nights கலைவிழா!

100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – பிரதமர் மோடி புகழாரம்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – நிர்மலா சீதாராமன் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies