திருவண்ணாமலை : அரசு வழங்கிய வீடுகள் சிதிலம் - இருளர் மக்கள் தவிப்பு!
Nov 16, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : அரசு வழங்கிய வீடுகள் சிதிலம் – இருளர் மக்கள் தவிப்பு!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசால் வழங்கப்பட்ட வீடுகள் சிதிலமடைந்ததால் இருளர் இன மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

பொன்னூர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி குடியிருப்பில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குக் கடந்த 2020-ம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ், 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 51 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில், அந்த வீடுகள் சில ஆண்டுகளிலேயே மேற்கூரை சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்துள்ளன.

இதனால் இருளர் இன மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: The houses provided by the Tiruvannamalai government are in ruins - the people of Irular are in distressஇருளர் மக்கள் தவிப்பு
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற போதைப் பொருள் : சினிமா பாணியில் காரை விரட்டிப் பிடித்த போலீசார்!

Next Post

எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி – முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்!

Related News

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies