போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது - விமானப்படை தளபதி ஏ.பி.சிங்
Oct 4, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

Web Desk by Web Desk
Oct 4, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இந்திய விமான படையின் 93-வது ஆண்டுத் தினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, தான் மேற்கொள்ளும் முதல் செய்தியாளர் சந்திப்பு எனக் குறிப்பிட்டார்.

இந்தியா தன்னுடைய இலக்கை எட்டியதால் பல்வேறு நலனை கருத்தில் கொண்டு அவர்களே போர் நிறுத்தம் கோரவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளியது என்றும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது களத்தில் இருந்த 5 F16 போர் விமானங்கள், அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட 5 போர் விமானங்கள் என ஒட்டு மொத்தமாக 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்

பல விமானங்கள், விமான படைத்தளங்கள் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் இந்தியாவினுடைய F 4 ரக அமைப்புக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், இந்தியாவை சேர்ந்த 15 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகத் தொடர்ந்து கூறி வருவதாகவும், தங்கள் நாட்டு மக்களைத் திருப்திப்படுத்த அவர்களும் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டும் என்பதால் இவ்வாறு சொல்லி வருவதாகவும் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

Tags: விமானப்படை தளபதி ஏ.பி. சிங்India pushed Pakistan to the point of requesting a ceasefire - Air Force Chief A.P. Singh
ShareTweetSendShare
Previous Post

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

Next Post

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் – நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!

Related News

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies