அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!
Nov 2, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தமிழகத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டன.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசிதழில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஆர்.கே பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மாங்காடு ஆகிய மூன்று இடங்களில் இந்தப் பணிகள் தொடங்கின.

இம்முறை கணக்கெடுப்பு முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பு பயிற்சிகளில், நவம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை சுய விவரங்கள் மற்றும் வார்டுகள் குறித்த சோதனைகள் நடைபெறுகின்றன.

நவம்பர் 10 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் வருவாய், கல்வி, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags: மக்கள் தொகை கணக்கெடுப்புThe census to begin next year
ShareTweetSendShare
Previous Post

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

Next Post

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies